Tag: srilankanews

வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்; நகர அபிவிருத்தி அமைச்சு

வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்; நகர அபிவிருத்தி அமைச்சு

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன் ...

வெற்றிகரமாக இயங்கிவரும் இ-போக்குவரத்து சேவை

வெற்றிகரமாக இயங்கிவரும் இ-போக்குவரத்து சேவை

போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கையாள்வதற்காக இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட இ-போக்குவரத்து சேவை வெற்றிகரமாகச் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு ...

சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி வைரஸ்; இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு தொற்று உறுதி

சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி வைரஸ்; இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு தொற்று உறுதி

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று ...

மாணவர்களுக்கு சோற்றுக்குப் பதிலாக ரொட்டி மற்றும் பேரீச்சம்பழம்

மாணவர்களுக்கு சோற்றுக்குப் பதிலாக ரொட்டி மற்றும் பேரீச்சம்பழம்

வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள தெபராரா கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவிற்கு அரிசி மற்றும் கறிக்குப் பதிலாக கோதுமை மாவு ரொட்டி மற்றும் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டுள்ளது. இது ...

மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய இராணுவத்தினர் கைது

மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய இராணுவத்தினர் கைது

வவுனியா, ஓமந்தைப் பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசியதாக மூன்று இராணுவ வீரர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது ...

ஆசிரியர்களுக்கு 25,000 கொடுப்பனவை வழங்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆசிரியர்களுக்கு 25,000 கொடுப்பனவை வழங்குமாறு முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச சேவையில் நிலவும் பாரிய சம்பள முரண்பாடுகள் களையப்படும் வரை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 25,000 கொடுப்பனவை வழங்குமாறு ஐக்கிய கல்வி சேவை சங்கம் மற்றும் ஐக்கிய ...

அடகு வைத்த நகையை மீட்க சென்றவர் மீது தாக்குதல் முயற்சி; களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அடகு வைத்த நகையை மீட்க சென்றவர் மீது தாக்குதல் முயற்சி; களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை ...

வட்டிக்கு பண பரிவர்த்தனை செய்பவர்கள் தொடர்பான ஒழுங்குமுறையான செயல்முறையை அமைக்க நடவடிக்கை

வட்டிக்கு பண பரிவர்த்தனை செய்பவர்கள் தொடர்பான ஒழுங்குமுறையான செயல்முறையை அமைக்க நடவடிக்கை

பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் மற்றும் வட்டிக்கு பண பரிவர்த்தனை செய்பவர்கள் தொடர்பான ஒழுங்குமுறையான செயல்முறையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிதி நிறுவனங்களிடமிருந்தும், வட்டிக்கு ...

அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு தடை நீடிப்பு

அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு தடை நீடிப்பு

பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு எதிராக தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் ...

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக தேடுதல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ...

Page 321 of 802 1 320 321 322 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு