Tag: Srilanka

பகிடிவதையால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; நான்கு மாணவர்கள் கைது

பகிடிவதையால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி; நான்கு மாணவர்கள் கைது

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ...

மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்

மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்

மல்வானையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முழு இரத்த எண்ணிக்கை (FBC) சோதனைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக ...

மனைவியின் கழுத்தை அறுத்து தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்; வவுனியாவில் சம்பவம்

மனைவியின் கழுத்தை அறுத்து தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்; வவுனியாவில் சம்பவம்

மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை 32 வயதுடைய சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ...

அகதிகள் தொடர்பில் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம்; சுமந்திரன்

அகதிகள் தொடர்பில் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம்; சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்கீழ் மீள நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படவோ, தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் எனவும் மாறாக கொள்கை ...

கருணைக்கொலை செய்வதை அனுமதிக்கும் மசோதா பிரான்ஸில் நிறைவேற்றம்

கருணைக்கொலை செய்வதை அனுமதிக்கும் மசோதா பிரான்ஸில் நிறைவேற்றம்

கருணைக்கொலை செய்வதற்கு அனுமதிக்கும் மசோதா, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. வலி மிகுந்த, நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை, எந்த சிகிச்சையாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், ...

யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை சண்டிலிப்பாய் மேற்கில் வைத்து கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.எஸ் அபயசேகர தெரிவித்துள்ளார். சுன்னாகம் பகுதியை ...

அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

அரச வாகன விற்பனை தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர முன்வைத்த குற்றச்சாட்டுகளை வடமத்திய மாகாண சபை முற்றாக மறுத்துள்ளது. திங்கட்கிழமை (02) ...

நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; அருண் ஹேமசந்திர

நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; அருண் ஹேமசந்திர

புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏற்றவாறான தெளிவானதும், நியாயமானதுமான செயன்முறையை உருவாக்குவதற்கும், அவர்கள் கௌரவத்துடன் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் ...

பொதுநோக்கங்களுக்காக தமது சொத்தில் பெரும்பகுதியை ஆப்பிரிக்காவிற்கு வழங்க பில் கேட்ஸ் முடிவு

பொதுநோக்கங்களுக்காக தமது சொத்தில் பெரும்பகுதியை ஆப்பிரிக்காவிற்கு வழங்க பில் கேட்ஸ் முடிவு

மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது சொத்தில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் சுகாதார, கல்விச் சேவைகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். சுகாதாரம், கல்வி முன்னேற்றம் முதலியவற்றின் மூலம் ...

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அரசின் பலவந்த போக்கிற்கு சிறந்த பதிலடி; எதிர்க்கட்சி சாடல்

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அரசின் பலவந்த போக்கிற்கு சிறந்த பதிலடி; எதிர்க்கட்சி சாடல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தின் பலவந்த போக்கிற்கு பதிலடியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் ...

Page 41 of 862 1 40 41 42 862
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு