Tag: Battinaathamnews

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சதீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் ...

மட்டக்களப்பில் இரவிரவாக வரிசை; பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் வரிசையில் மக்கள்

மட்டக்களப்பில் இரவிரவாக வரிசை; பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் வரிசையில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நேற்ற (28) முதல் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை காணப்பட்டது. அரசாங்கம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று ...

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதி;  40 நாட்கள் பொதுத் துக்கதினம்

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதி; 40 நாட்கள் பொதுத் துக்கதினம்

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ...

போர் பதற்றம்; சவுதி மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

போர் பதற்றம்; சவுதி மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவசர இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் +94 ...

இலங்கையில் சற்றுமுன் அதிகரித்தது எரிபொருளின் விலை

இலங்கையில் சற்றுமுன் அதிகரித்தது எரிபொருளின் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!

எரிபொருள் சிக்கல் நீளுமா? ; உலகளாவிய பதற்றத்தின் பின்னணி!

மத்திய கிழக்கில், குறிப்பாக ஹார்முஸ் நீரிணை பகுதியில் அதிகரித்துள்ள பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் மனஅழுத்தமாக ...

மட்டக்களப்பிலும் எரிபொருள் வரிசை; தட்டுப்பாடு இல்லை என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி

மட்டக்களப்பிலும் எரிபொருள் வரிசை; தட்டுப்பாடு இல்லை என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலைத் தொடர்ந்து நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ...

உலகிலேயே அதிக பணயக் கைதிகளை மீட்டெடுத்தது இலங்கை இராணுவமே; இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை – சரத் வீரசேகர

உலகிலேயே அதிக பணயக் கைதிகளை மீட்டெடுத்தது இலங்கை இராணுவமே; இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை – சரத் வீரசேகர

இலங்கையில் போர்க்குற்றங்களோ அல்லது இனப்படுகொலையோ நடைபெறவில்லை எனவும், உலகிலேயே அதிகப்படியான பணயக் கைதிகளை மீட்ட பெருமை இலங்கை இராணுவத்தையே சாரும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ...

எரிபொருள் நிலையம் முன்பு முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து

எரிபொருள் நிலையம் முன்பு முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து

கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி பிரதான வீதிக்கு பிரவேசிக்க முற்பட்டபோது, ...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான தமது சேவைகளைத் தற்காலிகமாக ...

Page 350 of 2059 1 349 350 351 2,059
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு