Tag: srilankapolice

சட்டவிரோத வரி வசூல்; ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டவிரோத வரி வசூல்; ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டவிரோதமாக வசூலித்த வரியை திருப்பிச் செலுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அரசு நிர்வாகத்திற்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாக பாரக்கப்படுகிறது. ...

திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது ஈரானின் IRIS Bushehr கப்பல்; அனைத்தும் மனிதாபிமான அடிப்படையிலென இலங்கை சுட்டிக்காட்டு

திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது ஈரானின் IRIS Bushehr கப்பல்; அனைத்தும் மனிதாபிமான அடிப்படையிலென இலங்கை சுட்டிக்காட்டு

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழலில் மற்றுமொரு ( IRIS Bushehr) ஈரானியக் ...

மின்சக்தி துறையில் பெரிய மாற்றம்; புதிய மின்சாரச் சட்டம் மார்ச் 9 முதல் நடைமுறை

மின்சக்தி துறையில் பெரிய மாற்றம்; புதிய மின்சாரச் சட்டம் மார்ச் 9 முதல் நடைமுறை

இலங்கையின் மின்சக்தி துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் எதிர்வரும் மார்ச் 9 முதல் உத்தியோகபூர்வமாக ...

ஈரான் அரசாங்கம் இலங்கை அரசிடம் வைத்த முக்கிய கோரிக்கை!

ஈரான் அரசாங்கம் இலங்கை அரசிடம் வைத்த முக்கிய கோரிக்கை!

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த அந்நாட்டு கடற்படை வீரர்களின் சடலங்களை தலைநகர் தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய அராசங்கத்தினால் இந்த கோரிக்கை ...

ஈரானியப் படைகள் சரணடையா விட்டால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானியப் படைகள் சரணடையா விட்டால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), அந்நாட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் உடனடியாகத் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துச் சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று, துப்பாக்கிச் சூடு எச்சரிக்கையுடன் நிறுத்தி ஹெரோயின் போதைப்பொருளுடன் ...

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட ...

அஸர்பைஜானை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

அஸர்பைஜானை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் உள்ள நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு, இன்று (5) நண்பகல் ...

உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டங்கள்!

உயிரிழந்த பெண்ணின் உடலுடன் தகாத உறவு; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டங்கள்!

உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று நுவரெலியா மாவட்டத்தின் பல ...

தரம் குறைந்த நிலக்கரி; 848 கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு!

தரம் குறைந்த நிலக்கரி; 848 கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு!

சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, சுமார் 848 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ...

Page 328 of 791 1 327 328 329 791
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு