Tag: Srilanka

நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்க தீர்மானம்

நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்க தீர்மானம்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ...

சுமார் 56 வருங்களுக்கு பின்னர் இலங்கையில் நடக்கும் குத்துச்சண்டை

சுமார் 56 வருங்களுக்கு பின்னர் இலங்கையில் நடக்கும் குத்துச்சண்டை

சுமார் 56 வருங்களுக்கு பின்னர், 2025 மே 10 முதல் 24ஆம் திகதி வரை இலங்கையின் ஆசிய இளைஞர் குத்துச்சண்டை செம்பியன்சிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஆசிய குத்துச்சண்டை ...

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றி தவலம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது செய்யப்பட்டுள்ளார். காலி ஹினிதும ...

சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்த தனுசனுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு

சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்த தனுசனுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு

நேபால் நாட்டில் நடைபெற்ற BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியில் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற தனுசனுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (04) ...

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு தொடர்பில் முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

லசந்த படுகொலைச் சம்பவ வழக்கு தொடர்பில் முக்கிய சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

லசந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து முக்கிய சந்தேக நபர்கள் மூவரை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2010ஆம் ...

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு; ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு; ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு ...

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம்

நாட்டில் கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சில புதிய திருத்தங்களை கொண்டு வர தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். ...

நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

கடந்த வருடம் அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான ...

அர்ச்சுனாவை தமிழில் பேச வேண்டாம் ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிய சபாநாயகர்

அர்ச்சுனாவை தமிழில் பேச வேண்டாம் ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிய சபாநாயகர்

அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்ட வகையிலேயே என்னை போக்குவரத்து பொலிஸார் மறித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து ...

வாகன மோசடி தொடர்பில் வர்த்தகர் ஒருவர் கைது; ஐந்து வாகனங்கள் மீட்பு

வாகன மோசடி தொடர்பில் வர்த்தகர் ஒருவர் கைது; ஐந்து வாகனங்கள் மீட்பு

வாகன மோசடி குறித்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் கலவானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்த ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்ட்டது. ...

Page 325 of 835 1 324 325 326 835
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு