Tag: srilankanews

நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்

பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் அமைச்சரை இன்று ...

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் தொடபில் பிமல் ரத்நாயக்கவின் நடவடிக்கை

போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் தொடபில் பிமல் ரத்நாயக்கவின் நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 109 டிப்போக்களில் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை 54 டிப்போக்கள் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் ...

06 மாதத்திற்கு சிங்கப்பூரிலிருந்து பெற்றோல் இறக்குமதி செய்ய அனுமதி

06 மாதத்திற்கு சிங்கப்பூரிலிருந்து பெற்றோல் இறக்குமதி செய்ய அனுமதி

06 மாத காலத்திற்கு சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் இறக்குமதிக்கான அனுமதிக்கு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 15 முதல் 2025 ஒக்டோபர் 14 வரையிலான 06 மாத ...

18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

18,853 பட்டதாரி இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான ...

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மாத குறைந்தபட்ச ஊதியம் தற்போதைய 17,500 ரூபாவில் இருந்து 27,000ரூபாவாக உயரும் அதேவேளை ...

சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுதலை

சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய ...

பிணையில் விடுவிக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன்

பிணையில் விடுவிக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு ...

எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது; ரில்வின் சில்வா

எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது; ரில்வின் சில்வா

தேசிய மக்கள் சக்தி அரசுக்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாகக் குற்றஞ்சாட்டுக்கின்றார்கள். ஆனால், சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு பொதுமக்கள் சிறுவர்கள் பாதுகாத்துக் கொள்ள அதிக ...

500 வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு தெரிவிப்பு

500 வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு தெரிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ...

Page 42 of 804 1 41 42 43 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு