போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது; ஜனாதிபதி
போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது என்றும் வலியுறுத்தியுள்ளார். ...










