Tag: Battinaathamnews

டிக்கோயா இரட்டை கொலை; 48 மணிநேரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவலில் இருந்து தப்பியோட்டம்

டிக்கோயா இரட்டை கொலை; 48 மணிநேரத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவலில் இருந்து தப்பியோட்டம்

ஹட்டன் – டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் இருவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், விளக்கமறியல் காவலில் இருந்தபோது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியது இலங்கை ரூபாய்: புளூம்பெர்க் நிறுவனம் வியப்பு!

ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியது இலங்கை ரூபாய்: புளூம்பெர்க் நிறுவனம் வியப்பு!

இலங்கை ரூபாயில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க திருப்புமுனையாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒன்பது நாட்கள் நீடித்த வீழ்ச்சியை முறியடித்து, ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபாய் ...

ரம்புகன்ஓய, பொல்லபெத்த ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க மகாவலி அதிகார சபை இணக்கம்!

ரம்புகன்ஓய, பொல்லபெத்த ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க மகாவலி அதிகார சபை இணக்கம்!

ரம்புகன்ஓய மற்றும் பொல்லபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமான அவர்களின் பாரம்பரிய பூர்வீக நிலங்களை, மீண்டும் அந்த மக்களிடமே உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ...

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஜனவரியில் சம்பள உயர்வு!

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஜனவரியில் சம்பள உயர்வு!

எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் களப்பணி நடவடிக்கைகளை எளிதாக்கும் பொருட்டு அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் ...

ஹட்டன் இரட்டைக் கொலை வழக்கு; 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு கௌரவிப்பு!

ஹட்டன் இரட்டைக் கொலை வழக்கு; 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு கௌரவிப்பு!

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – டிக்கோயா பகுதியில் கடந்த மே 21-ஆம் திகதி அரங்கேறிய கொடூர இரட்டைக் கொலை சம்பவத்தில், மிகக் குறுகிய காலப்பகுதியில் சந்தேக நபரைக் ...

நாட்டில் தென்மேல் பருவமழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தென்மேல் பருவமழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தென்மேல் பருவமழை நிலைபெற்றுள்ளமையால், தென்மேல் பகுதிகளில் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 ...

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் ...

யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உறுதி!

யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உறுதி!

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவான பொதுமக்களின் சொந்தக் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்குரிய உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கடற்றொழில் ...

கம்பஹா மற்றும் மஹர பிராந்தியங்களுக்கு இன்று 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மற்றும் மஹர பிராந்தியங்களுக்கு இன்று 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து!

மட்டக்களப்பு காத்தான்குடியில் கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தில் திடீரெனப் பற்றிய தீ, தற்போது ...

Page 37 of 1993 1 36 37 38 1,993
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு