Tag: BatticaloaNews

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Voice to Policy’ கலந்துரையாடல் தொடரின் இரண்டாவது நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. ...

பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!

பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!

சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பலொன்று, ஒடிஷாவின் பாரதீப் துறைமுகம் அருகே வங்கக்கடலில் மூழ்கியதில் 22 கப்பல் பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக ...

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது

யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், இருவரை கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் சட்டவிரோத ...

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகளுக்கு வலை!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகளுக்கு வலை!

பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சட்டவிரோத பணத்தை வங்கிகள் ஊடாக பரிமாற்றம் செய்ய உதவியதாகக் கூறப்படும் முன்னணி வங்கி அதிகாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை ...

18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

இருவர் மீதான தாக்குதல் மற்றும் கொலை அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ...

இலங்கைக்கு அடுத்தடுத்து அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள்; பல கொலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

இலங்கைக்கு அடுத்தடுத்து அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள்; பல கொலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

டுபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய லலித் கண்ணங்கரா எனப்படும் ‘பஸ் லலியா’ தொடர்பில் பல்வேறு ...

நல்லது செய்வதாக காட்டி வடகிழக்கு தமிழர்களை அனுரகுமார ஏமாற்றுகிறார்-சுரேஸ்

நல்லது செய்வதாக காட்டி வடகிழக்கு தமிழர்களை அனுரகுமார ஏமாற்றுகிறார்-சுரேஸ்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தமிழர்களுக்கு நல்லது செய்வதாகக் காட்டிக்கொண்டு அவர்களைத் தனது பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறார். எனவே, தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது என தமிழ் தேசிய மக்கள் ...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; 584 மனித எச்சங்கள் மீட்பு – ரூ.5.79 கோடி செலவு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; 584 மனித எச்சங்கள் மீட்பு – ரூ.5.79 கோடி செலவு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்காக இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ...

வரலாற்று வெப்ப சாதனையை நெருங்கும் இலங்கை; 81,865 பேர் வறட்சியால் பாதிப்பு!

வரலாற்று வெப்ப சாதனையை நெருங்கும் இலங்கை; 81,865 பேர் வறட்சியால் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் ...

காணாமல் போன பதுளை விசேட வைத்தியர் சடலமாக மீட்பு!

காணாமல் போன பதுளை விசேட வைத்தியர் சடலமாக மீட்பு!

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையில் காணாமல் போன விசேட வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வழமைபோல் கடமையில் ஈடுபட்டிருந்த ...

Page 343 of 1312 1 342 343 344 1,312
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு