Tag: srilankapolice

சட்டவிரோத பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோத பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

இலங்கை கடற்படை, கடலோர பொலிஸ்படை திணைக்களத்துடன் இணைந்து, 2026 பிப்ரவரி 21ஆம் திகதி சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை ...

போதைப்பொருள் குறித்த தகவல் வழங்கிய நபரின் தலையை பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன்வைக்க ஒப்பந்தம்

போதைப்பொருள் குறித்த தகவல் வழங்கிய நபரின் தலையை பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன்வைக்க ஒப்பந்தம்

பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒருவரைக் கொலை செய்து, அவரது தலையை, குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் ...

“மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல”; பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ச

“மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல”; பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...

ஆசிரிய நியமனம் கோரி பிரதமர் அலுவலகம் முன் பட்டதாரிகள் போராட்டம்!

ஆசிரிய நியமனம் கோரி பிரதமர் அலுவலகம் முன் பட்டதாரிகள் போராட்டம்!

மேல் மாகாணத்தில் ஆசிரிய நியமனம் கோரி மேல் மற்றும் தென் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்றிலிருந்து ...

சட்டவிரோத வின்ச் இயந்திரத்துடன் கரைவலை மீன்பிடி; மீனவர் கைது!

சட்டவிரோத வின்ச் இயந்திரத்துடன் கரைவலை மீன்பிடி; மீனவர் கைது!

சட்டவிரோதமான முறையில் வின்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், குறித்த இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ...

யாழில் ஜனாதிபதி பங்குபற்றிய நிகழ்வுக்கு 1 கோடியே 10 இலட்சம் செலவு

யாழில் ஜனாதிபதி பங்குபற்றிய நிகழ்வுக்கு 1 கோடியே 10 இலட்சம் செலவு

யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக (11,079,075.50) ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ...

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்; சுசில் ரணசிங்க

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்; சுசில் ரணசிங்க

இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். "தமக்கென ஓரிடம் ...

தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ...

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து; 07 பேர் உயிரிழப்பு

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து; 07 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ...

Page 350 of 789 1 349 350 351 789
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு