Tag: Battinaathamnews

அவசர தேவைக்கு கடவுச்சீட்டு பெற தனிப் பிரிவு

அவசர தேவைக்கு கடவுச்சீட்டு பெற தனிப் பிரிவு

இலங்கையில் நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக ...

நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள்

நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள்

போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ...

நிந்தவூர் பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு

நிந்தவூர் பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு

மோட்டர் சைக்கிளில் ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசினை கடக்க முற்பட்ட வேளையில் மோட்டர் சைக்கிள் கவிழ்ந்து தண்ணீரில் விழுந்து அடித்து செல்லபட்ட குடும்பஸ்தர் நீண்ட தேடுதலின் பின்னர் ...

இணைய கட்டணங்கங்கள் அதிகரித்துள்ளதாக போலி செய்தி

இணைய கட்டணங்கங்கள் அதிகரித்துள்ளதாக போலி செய்தி

எந்தவொரு கையடக்க சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது இணைய கட்டணங்களை அதிகரிக்கவில்லை என, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் இணைய ...

கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு காத்திரமான தீர்வை பெற இந்தியா சென்றுள்ள தமிழ் எம்.பிக்கள் முயல வேண்டும்; டக்ளஸ் வலியுறுத்து

கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு காத்திரமான தீர்வை பெற இந்தியா சென்றுள்ள தமிழ் எம்.பிக்கள் முயல வேண்டும்; டக்ளஸ் வலியுறுத்து

சந்தர்ப்பத்தை விவேகமாக பயன்படுத்தி, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு, இந்தியா சென்றுள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயல வேண்டும் என்று ஈ.பி.டிபி. கட்சியின் ...

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாடு செல்லும் நிலையில் ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் ...

ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகல் மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஏறாவூர் இரண்டாம் ...

உரிமையை உறுதிப்படுத்த முடியாத சொகுசு வாகனங்கள் மீட்பு

உரிமையை உறுதிப்படுத்த முடியாத சொகுசு வாகனங்கள் மீட்பு

அம்பாறை கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை ...

தை பிறந்தால் வழி பிறக்கும்;Battinaatham வாசகர்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்;Battinaatham வாசகர்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்

தை மாத பிறப்பை வரவேற்கும் முகமாகவும், விவசாயத்துக்கு உதவிய சூரியன் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் தை முதல்நாளில் தைப்பொங்கல் பண்டிகை ...

கடந்த ஆண்டில் மாத்திரம் 7144 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாக தகவல்

கடந்த ஆண்டில் மாத்திரம் 7144 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாக தகவல்

கடந்த ஆண்டில், ஏழாயிரத்து நூற்று நாற்பத்து நான்கு இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாகவும், மூவாயிரத்து நூற்று அறுபத்து மூன்று பார்வைக் குறைபாடுள்ள வெளிநாட்டினருக்கு பார்வை வழங்கப்பட்டதாகவும் ...

Page 347 of 883 1 346 347 348 883
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு