Tag: BatticaloaNews

மட்டக்களப்பு இலுப்படிச்சேனையில் காட்டுயானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு இலுப்படிச்சேனையில் காட்டுயானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு இலுப்படிச்சேனையில் கன்னித்தீவு வீதி பிரதேசத்துக்குள் நேற்று நள்ளிரவு(10) நுழைந்த காட்டுயானைகள் மகேஸ்வரன் ஸ்ரீதரன் என்பவரின் வீட்டையும் உடைமைகளையும் சேதமாக்கியுள்ளன. வீட்டினர் உறங்கி கொண்டிருந்த நள்ளிரவு வேளையில் ...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய ...

தமிழரசு கட்சியும் மட்டக்களப்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது!

தமிழரசு கட்சியும் மட்டக்களப்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது!

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை (10) வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் ...

மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (08) இடம் பெற்றது. ...

இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

வடகிழக்கில் இருத்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வாழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என தமிழ் ...

வடகிழக்கில் அதிகூடிய ஆசனங்களை எடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்; தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கோரிக்கை!

வடகிழக்கில் அதிகூடிய ஆசனங்களை எடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்; தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கோரிக்கை!

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக பெரும்பான்மையான ஆசனங்கள் பெறுவோம் அதில் யாழ், மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகூடிய ...

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதால் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த தனியார் ...

மட்டக்களப்பு வாகரையில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாகரையில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்றுமுன்தினம் (6) இரவு இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். சின்னத் தட்டுமுனை ...

கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா!

கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா!

கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு பாசிக்குடா வீதி கல்குடாவில் சனிக்கிழமை (05)திகதி இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பதில் ...

மட்டக்களப்பு காயான்கேணியில் சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு கண்ணாடி படகுச்சேவை திறப்பு!

மட்டக்களப்பு காயான்கேணியில் சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு கண்ணாடி படகுச்சேவை திறப்பு!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனினால் சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு கண்ணாடி படகுச்சேவை மற்றும் சிற்றுண்டிச்சாலை உத்தியோக பூர்வமாகதிறந்து வைக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சின் ...

Page 39 of 63 1 38 39 40 63
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு