Tag: BatticaloaNews

மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகம், தற்கொலை முயற்சி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பில் சிறுவர் துஷ்பிரயோகம், தற்கொலை முயற்சி தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று(11) பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இடம் பெற்றது. சிறுவர் துஷ்பிரயோகமும், தற்கொலை முயற்சியும் எனும் தலைப்பில் இடம் பெற்ற விழிப்புணர்வு ...

கொக்கட்டிச்சோலையில் நிமோனியாக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!

கொக்கட்டிச்சோலையில் நிமோனியாக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) நிமோனியாக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ...

வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது; ஆசான் படித்துள்ள முதல் பாடம்!

வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது; ஆசான் படித்துள்ள முதல் பாடம்!

வியாழேந்திரன் சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அதனடிப்படையில் பல்வேறு ...

மட்டக்களப்பு இலுப்படிச்சேனையில் காட்டுயானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு இலுப்படிச்சேனையில் காட்டுயானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு இலுப்படிச்சேனையில் கன்னித்தீவு வீதி பிரதேசத்துக்குள் நேற்று நள்ளிரவு(10) நுழைந்த காட்டுயானைகள் மகேஸ்வரன் ஸ்ரீதரன் என்பவரின் வீட்டையும் உடைமைகளையும் சேதமாக்கியுள்ளன. வீட்டினர் உறங்கி கொண்டிருந்த நள்ளிரவு வேளையில் ...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய ...

தமிழரசு கட்சியும் மட்டக்களப்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது!

தமிழரசு கட்சியும் மட்டக்களப்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது!

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை (10) வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் ...

மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மட்டு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (08) இடம் பெற்றது. ...

இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

வடகிழக்கில் இருத்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வாழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என தமிழ் ...

வடகிழக்கில் அதிகூடிய ஆசனங்களை எடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்; தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கோரிக்கை!

வடகிழக்கில் அதிகூடிய ஆசனங்களை எடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்; தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கோரிக்கை!

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக பெரும்பான்மையான ஆசனங்கள் பெறுவோம் அதில் யாழ், மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகூடிய ...

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதால் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த தனியார் ...

Page 39 of 63 1 38 39 40 63
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு