உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (01) 2 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI ரக மசகு ...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (01) 2 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI ரக மசகு ...
நுவரெலியாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் ...
டித்வா புயலால் பொது உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை இதுவரை முழுமையாக சீரமைக்க முடியாமல் போனதற்கு அதிகாரிகளின் அலட்சியமும் செயல்திறனின்மையும் காரணம் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். ...
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான ஷாட்கன் ரக துப்பாக்கி ஒன்றுடன் பங்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரை நேற்று ...
19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் சேம்பியனாகி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தொடரில் நேற்று (31) இடம்பெற்ற ...
ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றத்திற்காக, முன்னாள் சிறைச்சாலைக் காவலர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சாமர நிஷாந்த குமார, சிறைச்சாலைக் காவலராக ...
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் பல்வேறு மட்டங்களில் விளம்பரப்படுத்தி வரும் போதிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடூர சம்பவங்களுக்கு இன்னும் முறையான நீதி ...
வெசாக் தின மின்வெட்டுக்கு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – அசேல சம்பத் வெசாக் பௌர்ணமி தினத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை சம்பவம் தொடர்பில் மின்சாரத் ...
பௌத்த துறவிகளின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளதாகவும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, மகாநாயக்க தேரர்கள் ...
தேசிய மக்கள் சக்தி அரசின் “இலங்கையை மீள்-கட்டி எழுப்பல்” (Rebuilding SriLanka) என்ற திட்டத்திற்கு, தித்வா பேரிடர் நிவாரணத்துக்காக, வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நன்கொடையாக கிடைத்த சுமார் ...
