யாழில் பங்கசுடன் கட்டை தூள் விற்றவருக்கு எதிராக சட்டநடவடிக்கை
யாழில். பங்கசு தொற்றுடைய "கட்டை தூளை" உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை குறித்த ...
யாழில். பங்கசு தொற்றுடைய "கட்டை தூளை" உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை குறித்த ...
வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ...
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...
பதினைந்து வருடகாலமாக கஞ்ஜா வியாபாரம் செய்த நபர் நேற்று14 இரவு ஏறாவூர்ப் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளார். ஜனாதிபதினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழுநாடும் ஒன்றாக” என்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் ...
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த ...
இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் ...
கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்த ...
Facebookஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில், ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13.02.2026) பிரதேச செயலக மண்டபத்தில், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க. ...
கொழும்பு மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் (United Peace Alliance) வண்ணாத்தி சின்ன முதன்மை வேட்பாளர் ஏ.எம்.ஜே.முஹம்மட் ஜவ்பர் அவர்கள் தனது ...
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை ...
