Tag: Battinaathamnews

லண்டனில் 80 வயதான இந்தியரை அடித்து கொன்ற சிறுமி

லண்டனில் 80 வயதான இந்தியரை அடித்து கொன்ற சிறுமி

லண்டனில் 80 வயதான இந்தியர் ஒருவரை , 13 வயது வெள்ளை இன சிறுமி அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 2024 ...

மைத்திரியை ஜனாதிபதியாக்க நிதியுதவி வழங்கிய ரணில்

மைத்திரியை ஜனாதிபதியாக்க நிதியுதவி வழங்கிய ரணில்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற வைக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியுதவி அளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

வெலிக்கடை காவல்துறையில் இறந்த இளைஞனின் உடலை தோண்டி புதிய பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை காவல்துறையில் இறந்த இளைஞனின் உடலை தோண்டி புதிய பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை காவல்துறை காவலில் இருந்தபோது சமீபத்தில் இறந்த 26 வயது இளைஞனின் உடலை தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட இருவருக்கு பிடிவிறாந்து

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட இருவருக்கு பிடிவிறாந்து

கிரிபத்கொட நகரில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிக்கு போலி ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் இந்த ...

ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வ கட்சி மாநாடு

ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வ கட்சி மாநாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான மாநாட்டை ...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையானிடம் 72 மணிநேர விசாரணை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையானிடம் 72 மணிநேர விசாரணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் ...

வாழைச்சேனை கிணறு ஒன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வாழைச்சேனை கிணறு ஒன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் உள்ள (காகித நகர்) கிணற்றில் இளைஞர் ஒருவர் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் பாற்சபை வீதி காவத்தமுனை ...

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் நீடிப்பு

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் நீடிப்பு

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காலம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அரசாங்கம் ...

யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து பயிர்களை உண்ட பசு மாட்டிற்கு 5600 ரூபாய் தண்டம்

யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து பயிர்களை உண்ட பசு மாட்டிற்கு 5600 ரூபாய் தண்டம்

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று யாழ் வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் ...

ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரஸின் சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு 120,000 தண்டம்

ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரஸின் சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கு 120,000 தண்டம்

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000) தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்ட விதிகளை ...

Page 36 of 832 1 35 36 37 832
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு