இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்க AIஐ பயன்படுத்தவுள்ளதாக அரசு அறிவிப்பு
இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்கவும், பொதுப் போக்குவரத்தில் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கவும், செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் ஆண்டுதோறும் சராசரியாக 3,000 பேர் ...