யாழில் சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது நேற்றைய தினம்(12) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வேலணை ...
யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது நேற்றைய தினம்(12) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வேலணை ...
யாழ்ப்பாணத்தில் தனது 6 வயது பெண் பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தையொருவர் தலைமறைவாகியுள்ளார். அந்த பிள்ளை தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றதாக ...
இலங்கை வந்த பிரித்தானிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரித்தானிய பெண் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ...
மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை மீது நேற்று (12) காலை மியான்மர் இராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் ...
பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் (12) உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ ...
தேசிய மக்கள் சக்தியின் உத்தேச முதலாவது அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போதைக்குப் பிரபலமாக இருக்கும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. தேசிய மக்கள் ...
கொட்டாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பரவியதில் 19 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையை சேர்ந்த ...
கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லேகெலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மாகாவலி கங்கையில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ...
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகால் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். எனவே ...
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கசாபா கிராமத்தில் கடந்த (09) இரவு முதல் சனிக்கிழமை காலை வரை பெய்த மழையால் ஏற்பட்ட ...