“என்னைத் தாக்கினால் ஈரான் இதுவரை காணாத பதிலை சந்திக்கும்”; ட்ரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவிலான இராணுவ பதிலடி வழங்குமாறு ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவிலான இராணுவ பதிலடி வழங்குமாறு ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்திற்குப் பிந்தைய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மோதலில் ...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி இன்று (11) காலை புறப்பட்ட துருக்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான TK-731 விமானம், புறப்பட்ட ...
அரசியல் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது எனத் தெரிவித்து, ரைகம் உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ...
கொக்கட்டிச்சோலையில் இருந்து காஞ்சிரங்குடா வாவி ஊடாக ஆரையம்பதி பகுதிக்கு மீன்பிடித் தோணியில் 150 லீற்றர் கசிப்பை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 60 வயதுடைய ஒருவர் இன்று (10) ...
கிரேக்கத்தின் தெசலோனிகி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமிங்கன் நகரை நோக்கிப் புறப்பட்ட ரையான்ஏர் நிறுவனத்துக்காக மால்டா ஏர் இயக்கிய போயிங் 737-800 விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ...
உகந்தை வழியாக கதிர்காம பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக புதிய பதிவு நடைமுறை ஒன்றை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உகந்தை பகுதிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் அடையாளம் மற்றும் ...
நாட்டில் அரிசி நுகர்வை உணவுப் பயன்பாட்டிற்கு மட்டும் கட்டுப்படுத்தாமல், அரிசியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ...
வாசனை சவர்க்காரத்திற்குள் மறைத்து போதைப்பொருளை யாழ்ப்பாண நகரப் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். ...
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். ...
