LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!
இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜாப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் இலங்கை ...
இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜாப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் இலங்கை ...
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – மணற்சேனை பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. மூதூர் – மணற்சேனை இந்து ...
அம்பாறை – மருதமுனை பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை எரிபொருள் ...
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் ...
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகளை சிறப்பு அதிரடிப்படையினர் ...
"நாடு முழுவதும் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கை" திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (16) கொழும்பில் நடைபெற்றது. பொலிஸ் ...
இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் ...
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் ...
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை மொத்தமாக 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகழாய்வின் ...
கொடகம – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே இன்று (17) அதிகாலை இடம்பெற்ற சாலை விபத்தில் பயணிகள் பஸ் ஒன்றும் டிப்பர் ரக ...
