Tag: Srilanka

வடக்கு- கிழக்கில் இனி பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதியளிக்கக்கூடாது; விமல் வீரவன்ச

வடக்கு- கிழக்கில் இனி பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதியளிக்கக்கூடாது; விமல் வீரவன்ச

"வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு ...

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே அழிவுகளுக்கு காரணம்; மாவட்ட கமக்கார அதிகாரசபை

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே அழிவுகளுக்கு காரணம்; மாவட்ட கமக்கார அதிகாரசபை

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் தொடர்பில் எந்தவித திட்டங்களும் இல்லாதகாரணத்தினாலேயே தொடர்ச்சியான அழிவுகளை விவசாயிகள் எதிர்கொண்டுவருவதுடன் வருடந்தோறும் நீர்ப்பற்றாக்குறையினையும் எதிர்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னன்குடா பிரதேச மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னன்குடா பிரதேச மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் வலையரவு பாலத்தின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றையதினம் தினம் (29) பாராளுமன்ற உறுப்பினர் ...

கோறளைப்பற்று தெற்கு பகுதியில் தரை வழிப் போக்குவரத்து பாதிப்பு; இராணுவத்தினரின் உதவியுடன் படகு சேவை

கோறளைப்பற்று தெற்கு பகுதியில் தரை வழிப் போக்குவரத்து பாதிப்பு; இராணுவத்தினரின் உதவியுடன் படகு சேவை

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு வெள்ளம் காரணமாக 6 கிராமசேவகர் பிரிவுகளுக்கான தரை வழிப் போக்குவரத்து பாதை பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் ...

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பிற்கு விஜயம்

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பிற்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னாயக்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ...

வானிலை தொடர்பான எதிர்வுகூறல்; தமிழ்நாட்டை ஊடறுத்து செல்லப்போகும் பென்ஜல் புயல்

வானிலை தொடர்பான எதிர்வுகூறல்; தமிழ்நாட்டை ஊடறுத்து செல்லப்போகும் பென்ஜல் புயல்

பென்ஜல் ( peinjal ) சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகாக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் ...

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டை அண்மித்த கடற்பரப்புகளில் நிலைகொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வானது நகர்ந்து செல்வதால் காற்றின் தரக் குறியீடு சற்று எதிர்மறையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு உட்பட நாட்டின் சில ...

கல்குடா பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் கொள்ளை

கல்குடா பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் கொள்ளை

கல்குடா பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு (28) திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பட்டியடிச்சேனை மற்றும் பேத்தாழை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் ...

மட்டு மற்றும் திருமலை ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்

மட்டு மற்றும் திருமலை ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக அருண் ...

பட்டிருப்பில் தடைப்பட்ட மின்சாரம் மீள வழங்கப்பட்டது

பட்டிருப்பில் தடைப்பட்ட மின்சாரம் மீள வழங்கப்பட்டது

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 49,123 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைதத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்போருக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் ...

Page 379 of 696 1 378 379 380 696
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு