Tag: srilankanews

ஆண்டுக்கு அதிகமாக சர்க்கரை நுகரும் உலகின் முதல் 10 நாடுகள்

ஆண்டுக்கு அதிகமாக சர்க்கரை நுகரும் உலகின் முதல் 10 நாடுகள்

2025 மற்றும் 2026 காலப்பகுதியில் உலகளவில் சர்க்கரை நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சர்வதேச உணவு மற்றும் சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் ...

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிமார் கந்தளாயில் போராட்டம்

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிமார் கந்தளாயில் போராட்டம்

சிவில் பாதுகாப்புப் படை (ஊர்காவல் படை) வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி நேற்று முன்தினம் (31) கந்தளாயில் கவனயீர்ப்பு ...

நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாதது மக்களுக்கு பாரிய வெற்றிடம்; டக்ளஸ் தேவானந்தா

நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாதது மக்களுக்கு பாரிய வெற்றிடம்; டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களின் பிரதிநிதியாகத் தான் கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாகவும், ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரவித்துள்ளார். ...

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்ட முன்னறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்ட முன்னறிவிப்பு

இன்று பெப்ரவரி 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு இலங்கை வவளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் ...

”தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்”; மக்களுக்கு உறுதுணையாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்

”தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்”; மக்களுக்கு உறுதுணையாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்

தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று ...

சூறாவளி நஷ்டஈட்டு காசோலைகள் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரிகள்; அரசிடம் பணம் உள்ளது என்கிறார் ஆனந்த விஜயபால

சூறாவளி நஷ்டஈட்டு காசோலைகள் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரிகள்; அரசிடம் பணம் உள்ளது என்கிறார் ஆனந்த விஜயபால

தித்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட சில காசோலைகள் மறுக்கப்பட்டமை (Dishonoured) தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

மட்டு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

மட்டு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு விழா இன்று (01) வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ...

அரசாங்கம் வெளியிட்ட பெண்களுக்கான வர்த்தமானி

அரசாங்கம் வெளியிட்ட பெண்களுக்கான வர்த்தமானி

துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும் பெண்களை இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் ...

அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் யாருக்காக?; ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி

அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் யாருக்காக?; ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி

அம்பாறை மாவட்ட அரசியலில் மீண்டும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம், சவூதி அரசாங்கம் எந்த மனிதாபிமான நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியதோ, அந்த நோக்கத்தைச் ...

இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் நிதி!

இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் நிதி!

இந்த ஆண்டுக்கான இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய்களை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. நரேந்திர மோடி நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் 13ஆவது வரவுசெலவுத்திட்டம் இன்று (01) ...

Page 424 of 2013 1 423 424 425 2,013
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு