ஆண்டுக்கு அதிகமாக சர்க்கரை நுகரும் உலகின் முதல் 10 நாடுகள்
2025 மற்றும் 2026 காலப்பகுதியில் உலகளவில் சர்க்கரை நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சர்வதேச உணவு மற்றும் சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் ...
2025 மற்றும் 2026 காலப்பகுதியில் உலகளவில் சர்க்கரை நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சர்வதேச உணவு மற்றும் சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் ...
சிவில் பாதுகாப்புப் படை (ஊர்காவல் படை) வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி நேற்று முன்தினம் (31) கந்தளாயில் கவனயீர்ப்பு ...
தமிழ் மக்களின் பிரதிநிதியாகத் தான் கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாகவும், ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரவித்துள்ளார். ...
இன்று பெப்ரவரி 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு இலங்கை வவளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் ...
தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று ...
மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு விழா இன்று (01) வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ...
இந்த ஆண்டுக்கான இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய்களை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. நரேந்திர மோடி நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் 13ஆவது வரவுசெலவுத்திட்டம் இன்று (01) ...
மார்ச் மாதமளவில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான பலத்த அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். தரம் குறைந்த நிலக்கரியை நாட்டிற்கு இறக்குமதி செய்வது தொடருமானால், ...
2026 ஆம் ஆண்டுக்கான முப்படைகளுக்கு உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் டெண்டரை வழங்கியதில் 180 மில்லியன் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்துமாறு ...
யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்நு ஞாயிற்றுக்கிழமை (01) கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து ...
