Tag: Srilanka

புத்தாண்டை முன்னிட்டு வீதியில் நிறைந்து வழியும் மக்கள் கூட்டம்

புத்தாண்டை முன்னிட்டு வீதியில் நிறைந்து வழியும் மக்கள் கூட்டம்

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஒரு நாள் எஞ்சியிருக்கும் நிலையில், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து, பயண நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞன் பலி!

கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞன் பலி!

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன் கதவிலிருந்து தூக்கி வீசப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் போதிவெல, ...

விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் நேற்றையதினம் (11) கட்டாணை எனப்படும் தடைக்கட்டளையை பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 28 மில்லியன் தங்க நகைகளுடன் இரு பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 28 மில்லியன் தங்க நகைகளுடன் இரு பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளுடன் குறித்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ...

மே 01 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அட்டை மூலம் பணம் செலுத்தும் நடைமுறை

மே 01 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அட்டை மூலம் பணம் செலுத்தும் நடைமுறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ...

கொழும்பில் கைதான 22 இந்தியர்கள்; வெளியான காரணம்

கொழும்பில் கைதான 22 இந்தியர்கள்; வெளியான காரணம்

காலாவதியான விசா அனுமதிகளின் கீழ் இலங்கையில் சட்டவிரோதமாக வசித்ததற்காக 22 இந்தியர்கள் கொண்ட குழுவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் ...

இலங்கையிலிருந்து 95 பேர் விவசாய வேலைக்காக இஸ்ரேல் செல்ல தெரிவு

இலங்கையிலிருந்து 95 பேர் விவசாய வேலைக்காக இஸ்ரேல் செல்ல தெரிவு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இஸ்ரேலின் விவசாயத் தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலில் விவசாயத் தொழிற்துறையில் பணியாற்றக் கூடிய ...

புத்தாண்டு பலகாரங்களுக்கான செலவினம் 7வீதத்தால் அதிகரிப்பு

புத்தாண்டு பலகாரங்களுக்கான செலவினம் 7வீதத்தால் அதிகரிப்பு

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய“பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7%ஆல் அதிகரித்துள்ளது. இது 2019ஆம் ஆண்டை ...

திருமணம் செய்து வைப்பதாக கூறி பெண்களை பல இலட்சங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் கைது

திருமணம் செய்து வைப்பதாக கூறி பெண்களை பல இலட்சங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் கைது

இந்தியாவில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு 2.5 முதல் 5 இலட்சம் ரூபாவிற்கு ...

இலங்கையில் புதிய பாம்பு இனம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிப்பு

இலங்கையில் புதிய பாம்பு இனம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிப்பு

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதிய இன பாம்பு இனத்தைக் கண்டுபிடிப்பதில் இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை நகரத்திலிருந்து ...

Page 378 of 689 1 377 378 379 689
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு