Tag: Srilanka

பூஸா சிறைச்சாலை அதிகாரியை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் சந்தேகநபர் தப்பிச்செல்ல முயன்ற போது கைது

பூஸா சிறைச்சாலை அதிகாரியை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் சந்தேகநபர் தப்பிச்செல்ல முயன்ற போது கைது

பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான ...

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 16 வேட்பாளர்கள் கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 03 ஆம் திகதி ...

தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டு ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டு ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தனக்கென ஒரு இரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி ...

கோட்டாபயவின் நிதியுதவியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெளியாகிய குற்றச்சாட்டு

கோட்டாபயவின் நிதியுதவியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; வெளியாகிய குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாவது ஆண்டு நிறைவை இலங்கை நினைவு கூரத் தயாராகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்ட ...

இலங்கையில் ஆண் பெண் பாலினத்துடன் சேர்த்து மேலதிகமாக மூன்றாவதொரு பாலினமா?

இலங்கையில் ஆண் பெண் பாலினத்துடன் சேர்த்து மேலதிகமாக மூன்றாவதொரு பாலினமா?

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்பை வழங்கும்போது பாலினத்துடன் மேலதிகமாக ‘மற்றவை’ என்ற மற்றொரு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தில் இந்தப் ...

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தலுக்காக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுள்ள 3 பேருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தலுக்காக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுள்ள 3 பேருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலை செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறு ...

புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளுடன் புத்தாண்டைக் கழித்த உறவினர்கள்

புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளுடன் புத்தாண்டைக் கழித்த உறவினர்கள்

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை உறவினர்கள் open visit என்னும் திட்டத்தின் ஊடாக பார்வையிடுவதுடன் கைதிகளுடன் ...

முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாம்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாம்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென்ற ஊகத்தை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு ...

மது போதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி; மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம்

மது போதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி; மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம்

கம்பளை - புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் குடிபோதையில் பணிக்கு வந்த வைத்திய அதிகாரி மக்களின் தொடர் போராட்டத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்லார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ...

கெப் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

கெப் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

மிஹிந்தலை வல்லமோரன பிரதேசத்தில் கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (15) காலை ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையை விட்டு ...

Page 379 of 696 1 378 379 380 696
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு