Tag: Battinaathamnews

ஹட்டன் இரட்டைக் கொலை வழக்கு; 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு கௌரவிப்பு!

ஹட்டன் இரட்டைக் கொலை வழக்கு; 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸாருக்கு கௌரவிப்பு!

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – டிக்கோயா பகுதியில் கடந்த மே 21-ஆம் திகதி அரங்கேறிய கொடூர இரட்டைக் கொலை சம்பவத்தில், மிகக் குறுகிய காலப்பகுதியில் சந்தேக நபரைக் ...

நாட்டில் தென்மேல் பருவமழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தென்மேல் பருவமழை தீவிரம்; 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தென்மேல் பருவமழை நிலைபெற்றுள்ளமையால், தென்மேல் பகுதிகளில் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 ...

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் ...

யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உறுதி!

யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உறுதி!

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவான பொதுமக்களின் சொந்தக் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்குரிய உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கடற்றொழில் ...

கம்பஹா மற்றும் மஹர பிராந்தியங்களுக்கு இன்று 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மற்றும் மஹர பிராந்தியங்களுக்கு இன்று 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து!

மட்டக்களப்பு காத்தான்குடியில் கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தில் திடீரெனப் பற்றிய தீ, தற்போது ...

கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை; நிரம்பி வழியும் நீர்தேக்கங்கள்!

கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை; நிரம்பி வழியும் நீர்தேக்கங்கள்!

வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை எதிர்பார்க்கப்படுவதால், கடற்றொழிலாளர்களும் கடற்படைச் சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறு ...

மட்டக்களப்பில் மனிதப் பாவனைக்கு ஒவ்வாத உணவு விற்ற உணவகத்தை 14 நாட்களுக்கு மூட நீதிமன்றம் உத்தரவு!

மட்டக்களப்பில் மனிதப் பாவனைக்கு ஒவ்வாத உணவு விற்ற உணவகத்தை 14 நாட்களுக்கு மூட நீதிமன்றம் உத்தரவு!

மட்டக்களப்பு நகரில் மனிதப் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், தற்காலிகமாக மூடப்பட்டிருந்த உணவகம் ஒன்றை, எதிர்வரும் 14 நாட்களுக்கு முழுமையாக மூடி ...

கட்டுநாயக்கவில் 80 மில்லியன் ரூபா ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்கவில் 80 மில்லியன் ரூபா ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு!

குஷ் ரக போதைப் பொருளை பெருமளவில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தாய்லாந்தின் ...

ராஜித சேனாரத்னவின் வெளிநாட்டு பயணத்தடை இரத்து

ராஜித சேனாரத்னவின் வெளிநாட்டு பயணத்தடை இரத்து

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

Page 38 of 1993 1 37 38 39 1,993
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு