Tag: srilankapolice

சவர்க்காரப் பொதிகளில் புதிய விதிமுறைகள்; நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சவர்க்காரப் பொதிகளில் புதிய விதிமுறைகள்; நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) புதிய அதிவிசேட வர்த்தமானி ...

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்; கைதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை!

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்; கைதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதை மற்றும் பிற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ...

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜாப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் இலங்கை ...

மணற்சேனை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மணற்சேனை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – மணற்சேனை பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. மூதூர் – மணற்சேனை இந்து ...

அம்பாறையில் மோட்டார் சைக்கிள் விபத்து; பேருந்து டயரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

அம்பாறையில் மோட்டார் சைக்கிள் விபத்து; பேருந்து டயரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

அம்பாறை – மருதமுனை பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை எரிபொருள் ...

எரிபொருள் QR முறைமை நீக்கப்படுமா?; வௌியான அறிவிப்பு!

எரிபொருள் QR முறைமை நீக்கப்படுமா?; வௌியான அறிவிப்பு!

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறையில் உள்ள QR ஒதுக்கீட்டு முறையை தற்போது நீக்குவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் ...

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் ...

ஆழியவளையில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து 14.5 கிலோ கஞ்சா மீட்பு!

ஆழியவளையில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து 14.5 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14 கிலோ 500 கிராம் கஞ்சா பொதிகளை சிறப்பு அதிரடிப்படையினர் ...

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை; அர்ச்சுனாவின் கருத்தால் சிறீதரன் எம்.பி மற்றும் அதிகாரிகள் வெளிநடப்பு!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், ...

பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

பாதை சீரமைப்பு கோரி வேவண்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையை அவசரமாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (17) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ...

Page 380 of 779 1 379 380 381 779
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு