வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கை செய்ய மறுத்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய குழுவினர்
வாழைச்சேனையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ் ஊடகவியலாளர் ருத்திரன் என்பவரை இன்று திங்கட்கிழமை (25) அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். ...










