15 ஆண்டுகள் சிறையில் காத்திருந்த தமிழருக்கு பிணை; இளமையை விழுங்கிய பயங்கரவாதத் தடைச் சட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழரான தம்பையா பிரகாஷுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலம் வழக்கின்றி ...










