வெலிக்கடையில் வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை; 24 வயதுடைய இருவர் கைது!
வெலிக்கடை பொலிஸ் பிரிவில் வாடகை கார் ஓட்டுநரிடம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொரளை கோதமி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
வெலிக்கடை பொலிஸ் பிரிவில் வாடகை கார் ஓட்டுநரிடம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொரளை கோதமி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ...
சென்னை கோயம்பேடு பகுதியில் கார் மோதி இலங்கை அகதி இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனியார் ...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (01) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
சமத்துவமின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் புதிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, பாடத்திட்ட மாற்றங்களைத் தாண்டிய ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என ஹரிணி ...
சமத்துவமின்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் புதிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, பாடத்திட்ட மாற்றங்களைத் தாண்டிய ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என ஹரிணி ...
மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற ...
14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (01) 2 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI ரக மசகு ...
நுவரெலியாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் ...
மீகொடை பகுதியில் தான்சல் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ...
