ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சிய பாடல் ஒன்றை பாடியமைக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் இதனை நாங்கள் ...
வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சிய பாடல் ஒன்றை பாடியமைக்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் இதனை நாங்கள் ...
ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார். ...
திருகோணமலை பிராந்திய மன்ற நிகழ்வு மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களது பங்குபற்றலுடன் மிகவும் கோலாகலமாக திருகோணமலையில் நேற்று (06) ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கை மத்தியவங்கியின் ...
காதலிப்பதாகக் கூறி 16 வயதுடைய சிறுமியை நள்ளிரவில் வேனில் கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய முதன்மைச் சந்தேகநபரை 14 ...
நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச ...
நாமல் ராஜபக்ஷ 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என இராமநாதன் அர்ச்சுனா எம்பி கூறியுள்ளார். "நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக வேண்டிய அவசியமில்லை. அவர் ஜனாதிபதியாவார். ...
மட்டக்களப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கர் மற்றும் உதவி வண்ணக்கரைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், தியாகராஜா விக்ரமன் வண்ணக்கராகவும், உதயகுமார் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ...
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகள் மீது உக்ரைன் இராணுவம் பாரியளவிலான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ...
முன்மொழியப்பட்ட உயர் கல்விக்கான தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் பணியின் ஒரு பகுதியாக பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி ...
