Tag: mattakkalappuseythikal

சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு; களுவாஞ்சிகுடியில் நரபலி பூஜையா?

சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு; களுவாஞ்சிகுடியில் நரபலி பூஜையா?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து ...

13 ஆம் திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு முக்கிய காரணம் வடகிழக்கில் உரிய சட்டங்கள் இயற்றப்படாமையே; காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவிப்பு!

13 ஆம் திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு முக்கிய காரணம் வடகிழக்கில் உரிய சட்டங்கள் இயற்றப்படாமையே; காசிலிங்கம் விக்கினேஸ்வரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களுக்கு பயந்து தன்னுடைய காலத்தை செலவழித்தவர். அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார். அவரை நம்பமாட்டேன். 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார்கள் எனவே ஜனாதிபதி ...

சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியம் வேண்டுகோள்!

சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியம் வேண்டுகோள்!

தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்த துன்பங்களுக்கு தீர்வாக இம்முறை தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் எனவும், அது தமிழர்களின் தலையாய கடமையெனவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் ...

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சிறிய ரக உழவு ...

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டு சிறையிலிருந்து 11 பேர் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டு சிறையிலிருந்து 11 பேர் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து அத்தியட்சகர் என்.பிரபாகரன் ...

சித்தாண்டி பகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு!

சித்தாண்டி பகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியானது வருடாந்தம் இயற்கையின் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுவருகிற நிலையில் சட்டவிரோதமாக அகழப்படும் மண்வளத்தையும், இயற்கை அழிவையும் தடுக்கும் முகமாக 'பனை ...

மட்டக்களப்பு குருக்கள் மடம் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் கலந்துரையாடலொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) காலை இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் ...

மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள்!

மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள்!

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு மாகாணங்களிலிருந்து மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர். இப் போட்டியில் நேற்றுமுன்தினம் கல்முனை ...

மட்டக்களப்பு பகுதியில் மதிலில் மோதிய தனியார் பேருந்து!

மட்டக்களப்பு பகுதியில் மதிலில் மோதிய தனியார் பேருந்து!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் ரயர் வெடித்ததன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ...

இன்று முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

இன்று முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ...

Page 85 of 98 1 84 85 86 98
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு