இணைய சேவைகளை முடக்க பங்களாதேஷ் அரசு உத்தரவு!
பங்காளதேஷில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் மோதலாக உருவாகியுள்ளது. இந்நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு ...
பங்காளதேஷில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் மோதலாக உருவாகியுள்ளது. இந்நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு ...
உலகின் மிகவும் வேகமான மனிதனை தீர்மானிக்கும் பரிஸ் ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் வெற்றிபெற்றுள்ளார். போட்டித் தூரத்தை 9.78 செக்கன்களில் கடந்த ...
பிரித்தானியாவில், எதற்கோ எப்படியோ துவங்கிய போராட்டம் ஒன்று, தற்போது புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ளதால், வெளிநாட்டவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இங்கிலாந்திலுள்ள Southport என்னுமிடத்தில், ...
பாகிஸ்தானில் உள்ள கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த கனமழையினால் ஒரு நாளில் 11 போ் உயிரிழந்துள்ளனா். தொடர்ந்து பெய்ந்து வந்த கனமழையினால் வீட்டின் கூரை உடைந்து விழுந்தும் ...
எப்போ கல்யாணம் என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ...
மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து, முரண்பாட்டில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியலில் உத்தரவை மன்னார் மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது. குறித்த ...
இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர ...
பங்களாதேஷில் இன்று (05) காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை, காவல்துறைக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 76 ...