பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்; திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை, கோமரங்கடவல - அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...










