Tag: mattakkalappuseythikal

இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட திட்டம்

இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட திட்டம்

இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ...

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத முறையில் மீன்பிடித்த 17 மீனவர்கள் கைது

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத முறையில் மீன்பிடித்த 17 மீனவர்கள் கைது

வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடித்தல், செல்லுபடியாகாத மீன்பிடி பத்திரத்துடன் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் ...

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு எம்மால் முடியும்; முன்னாள் அமைச்சர்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு எம்மால் முடியும்; முன்னாள் அமைச்சர்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்தோடு, ...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரியும் அவருக்கு உடந்தையாக இருந்த செவ்வந்தி என்ற பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ...

அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில்; வெளியான தகவல்

அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில்; வெளியான தகவல்

அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் பனாமாவில் டாரியன் காட்டுப்பகுதியில் உள்ள தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் என ...

யாழில் சட்டவிரோத இழுவை படகு தொழிலை தடுத்து நிறுத்துமாறு போராட்டம் நடத்த தீர்மானம்

யாழில் சட்டவிரோத இழுவை படகு தொழிலை தடுத்து நிறுத்துமாறு போராட்டம் நடத்த தீர்மானம்

இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத இழுவை படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும் 27ஆம் திகதியன்று யாழ். நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் ...

மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நேற்று (20) இடம் பெற்றது. மாவட்டத்தில் விவசாய ...

சிலாபத்துறை பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் ஹக்கீம் வேண்டுகோள்

சிலாபத்துறை பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் ஹக்கீம் வேண்டுகோள்

சிலாபத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிடுங்கள் ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள். மன்னார்,சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ...

அமெரிக்க தூதுவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையில் விசேட சந்திப்பு

அமெரிக்க தூதுவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு, வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி ...

Page 115 of 142 1 114 115 116 142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு