திருகோணமலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விசேட அதிரடிப்படை வீரரைத் தேடும் பணி தீவிரம்!
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர, சூரியபுர விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக தீவிர தேடுதல் ...










