திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய ...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய ...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை உரிமையாளர்கள் இதுவரை விடுவித்துக் கொள்ளவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் 625 வாகனங்கள் ஆறு ...
சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய பின் அதனை சட்டவிரோதமாக அழித்தகுற்றத்தில் தற்போது பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...
அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்ததாகக் கூறப்படும் விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் அம்பாறை தலைமையகப் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். ...
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் வண்டி மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதி தன்னாமுனையில் இன்று அதிகாலை 04.45 மணியளவில் பாதையை விட்டு விலகி அருகிலுள்ள ...
ஜூலை 23 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில், வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதியில் 36 நாட்களுக்கும் மேலாக உணவு, குடிநீர் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை ...
பொருட்களை இறக்குமதி செய்ததாக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இலங்கையிலிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி ...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவு மற்றும் நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள "FIT FOR LIFE CRICKET ...
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (25) ஒலுவிலிலுள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. மூன்று நாட்கள் ...
2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் ...
