Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொருட்களை இறக்குமதி செய்ததாக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இலங்கையிலிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணையில், பிரபல ஆடை விற்பனை நிறுவனமான House of Fashion-க்கும் தொடர்பு இருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் போது, மோசடியில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ள 21 முக்கிய நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் தொடர்பு இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக CID நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதனிடையே, A.Y. Investment நிறுவனத்தின் பணிப்பாளரான ஃபெஸ்லி முகமது என்பவர் முக்கிய சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கணிசமான அளவிலான அமெரிக்க டொலர்கள், சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வாகனம் மற்றும் தங்கப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேகநபரின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டபோது, 10,156 முறை வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தாலும், அதனுடன் தொடர்புடைய எந்தவொரு இறக்குமதி பொருட்களும் இலங்கைக்கு வரவில்லை என்பது சுங்கத் திணைக்கள பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், கைது செய்யப்பட்டுள்ள ஃபெஸ்லி முகமதுவை எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
Next Post
பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.