Tag: Battinaathamnews

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் பறிபோன யாழ் குடும்பஸ்தரின் கால்

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் பறிபோன யாழ் குடும்பஸ்தரின் கால்

அநுராதபுர ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரது கால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த விபத்து, நேற்றையதினம் (02) ...

தமிழ், முஸ்லிம் மாணவர்களை வவுனியா பல்கலைக்கழகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

தமிழ், முஸ்லிம் மாணவர்களை வவுனியா பல்கலைக்கழகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து தெரிவிக்கப்படுகையில், வவுனியா பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் கற்கும் நிலையில் தமிழ், முஸ்லிம் ...

குறைந்த விலையில் மதுபானம் என்னும் மதுவரி திணைக்களத்தின் தீர்மானத்திற்கு மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை

குறைந்த விலையில் மதுபானம் என்னும் மதுவரி திணைக்களத்தின் தீர்மானத்திற்கு மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை

இலங்கையில் குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்த மதுவரி திணைக்களம் சமீபத்தில் எடுத்த முடிவு குறித்து இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் தடுக்கக்கூடிய புற்றுநோய்களுக்கு ...

நிலநடுக்கம் ஏற்படும் போது வீட்டை பறக்கவைக்கும் தொழில்நுட்பம்

நிலநடுக்கம் ஏற்படும் போது வீட்டை பறக்கவைக்கும் தொழில்நுட்பம்

நிலநடுக்கங்களில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் டான்ஷின் என்ற நிறுவனம் ஒரு “levitating house” (பறக்கும் ...

ராஜாங்கன சத்தாரத்ன தேரரை எச்சரித்த கோட்டை நீதவான்

ராஜாங்கன சத்தாரத்ன தேரரை எச்சரித்த கோட்டை நீதவான்

ராஜாங்கன சத்தாரத்ன தேரரை எச்சரித்த கோட்டை நீதவான், பொது உரைகளில் சமூக பிரள்வான மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில், அத்தகைய மொழிப் ...

மதரஸா மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 07 வருட கடூழிய சிறை

மதரஸா மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 07 வருட கடூழிய சிறை

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற ...

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார். ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுகாதார ...

சித்தப்பாவால் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

சித்தப்பாவால் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த , குறித்த சிறுமியின் சித்தப்பாவான 45 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பதுளை, கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

ட்ரம்பின் வரி அறிவிப்பு குறித்து அச்சமடையத்தேவையில்லை என்கிறார் அருண் ஹேமசந்திர

ட்ரம்பின் வரி அறிவிப்பு குறித்து அச்சமடையத்தேவையில்லை என்கிறார் அருண் ஹேமசந்திர

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி அறிவிப்பு, அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது ...

குடிநீர் போத்தலுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

குடிநீர் போத்தலுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ...

Page 47 of 824 1 46 47 48 824
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு