Tag: BatticaloaNews

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் ...

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு; ஜனாதிபதி

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு; ஜனாதிபதி

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற ...

எல்ல – வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரின் அறிவுறுத்தல்

எல்ல – வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரின் அறிவுறுத்தல்

எல்ல - வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் அவசர அறிவுத்தல் ஒன்றை விடுத்துள்ளனர். எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து ...

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

தனது நாட்டு மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக சுவிட்ஸர்லாந்து அமைப்பு ஒன்று அதிரடி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, மக்களுடைய ...

மேஜர் ஜெனரலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மேஜர் ஜெனரலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய குறித்து மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் அவதூறான அறிக்கைகள் பரப்புவதைத் தடுக்க கொழும்பு மேலதிக ...

உயிரிழந்த ஒருவரின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தாக்குதல் நடத்திய உறவினர்கள்

உயிரிழந்த ஒருவரின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தாக்குதல் நடத்திய உறவினர்கள்

விபத்தின் பின்னர் பண்டாரகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம ...

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ...

உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரணில்

உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரணில்

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ...

காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு; தமிழர் பகுதியில் பரபரப்பு

காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு; தமிழர் பகுதியில் பரபரப்பு

வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிஸார் நேற்று (16) மீட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் ...

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது; இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது; இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3ஆம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் ...

Page 49 of 163 1 48 49 50 163
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு