Tag: Battinaathamnews

மின்னலுக்கான எச்சரிக்கை; வளிமண்டலவியல் திணைக்களம்

மின்னலுக்கான எச்சரிக்கை; வளிமண்டலவியல் திணைக்களம்

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (04) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு ...

எந்த அரசியலும் இல்லாத அடக்குமுறை அனுர அரசில்!; சுதந்திர தின கரிநாள் போராட்டத்தை இடையில் தடுத்து நிறுத்திய பொலிசார்!

எந்த அரசியலும் இல்லாத அடக்குமுறை அனுர அரசில்!; சுதந்திர தின கரிநாள் போராட்டத்தை இடையில் தடுத்து நிறுத்திய பொலிசார்!

இதுவரை இலங்கையில் உள்ள எந்த அரசிலும் நடைபெறாத அடக்குமுறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி ...

ஓட்டமாவடியில் 78வது தேசிய சுதந்திர தினம்; ஊர்வலம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்

ஓட்டமாவடியில் 78வது தேசிய சுதந்திர தினம்; ஊர்வலம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று (04)அல் சபா கிராமிய மீனவர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இராணுவத்தினர் ,கல்குடா ...

‘சுரக்சா’ காப்புறுதி சேவையுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வாழைச்சேனை கிளை திறப்பு!

‘சுரக்சா’ காப்புறுதி சேவையுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வாழைச்சேனை கிளை திறப்பு!

எமது பிரதேச மாணவர்களுக்கான ‘சுரக்சா’ காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு காப்புறுதி சேவைகளை வழங்கும் நோக்குடன், இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தனது சேவைகளை ...

நோர்வே இளவரசியின் மகன் மீது 4 பாலியல் குற்றச்சாட்டுகள்

நோர்வே இளவரசியின் மகன் மீது 4 பாலியல் குற்றச்சாட்டுகள்

நோர்வே இளவரசி மெட்டே-மேரிட்டின் மகன் மேரியஸ் போர்க் ஹொய்பி மீது 4 பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 38 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை ...

இந்தியாவின் அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள்

இந்தியாவின் அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள்

இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட புனித தாதுக்கள் இன்று (04) பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. இந்தியாவிற்குச் ...

மட்டக்களப்பில் கரி நாள் போராட்டம்; பொலிஸார் குவிப்பு

மட்டக்களப்பில் கரி நாள் போராட்டம்; பொலிஸார் குவிப்பு

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்படும் போராட்டமானது மட்டக்களப்பு - கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமானது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் ...

கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர்;பொலிஸ்

கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர்;பொலிஸ்

வீதி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ செயலியை பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 40,000க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராத பணத்தை செலுத்தியுள்ளனர் என பொலிஸ் ...

Page 423 of 2066 1 422 423 424 2,066
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு