Tag: BatticaloaNews

புத்தாண்டை முன்னிட்டு யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

புத்தாண்டை முன்னிட்டு யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்ல மாணவர்களின் எதிர்கால கற்றல் நடவடிக்கைகளுக்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ...

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு மத வழிபாடுகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகள் நாளை (18) முதல் இரண்டு நாட்களுக்கு ...

புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்த மாணவன் உயிரிழப்பு

புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்த மாணவன் உயிரிழப்பு

எல்பிட்டிய பகுதியில் இன்று (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்யும் போது, ​​அதிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிடிகல ...

மண் கடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உடனடியாக விடுதலை

மண் கடத்திய குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உடனடியாக விடுதலை

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல ...

காசு களவு போன முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்

காசு களவு போன முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்

கடந்த 10ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை பதிவு ...

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர்

அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் ...

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு; ஜனாதிபதி

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு; ஜனாதிபதி

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற ...

எல்ல – வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரின் அறிவுறுத்தல்

எல்ல – வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல் துறையினரின் அறிவுறுத்தல்

எல்ல - வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் அவசர அறிவுத்தல் ஒன்றை விடுத்துள்ளனர். எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து ...

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

தனது நாட்டு மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தடுப்பதற்காக சுவிட்ஸர்லாந்து அமைப்பு ஒன்று அதிரடி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, மக்களுடைய ...

மேஜர் ஜெனரலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மேஜர் ஜெனரலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய குறித்து மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் அவதூறான அறிக்கைகள் பரப்புவதைத் தடுக்க கொழும்பு மேலதிக ...

Page 44 of 159 1 43 44 45 159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு