Tag: Battinaathamnews

அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் அறிக்கை; சபையில் சபாநாயகர் அறிவிப்பு

அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் அறிக்கை; சபையில் சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் ஜகத் ...

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரில் மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்துக்கு தடை

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரில் மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்துக்கு தடை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இன்றையதினம் (21) நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் ...

இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளரின் கோரிக்கை

இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளரின் கோரிக்கை

ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை ...

அமெரிக்க தூதுவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையில் விசேட சந்திப்பு

அமெரிக்க தூதுவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு, வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி ...

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம்

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம்

ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உயிரிழந்த இளைஞனின் உடலில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 30 ...

வடக்கில் அமைக்கப்படும் விகாரைகள்; அநுர வெளியிட்ட கருத்து

வடக்கில் அமைக்கப்படும் விகாரைகள்; அநுர வெளியிட்ட கருத்து

வடக்கில் மக்களின் உண்மையான தேவைக்கு அமைய வழிபாட்டு ஸ்தலங்கள் (விகாரைகள்) அமைக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தாவது ...

மது போதையில் வர்த்தகரை மறித்து தாக்கிய பொலிஸார் பணியிடை நிறுத்தம்; மட்டக்களப்பில் சம்பவம்

மது போதையில் வர்த்தகரை மறித்து தாக்கிய பொலிஸார் பணியிடை நிறுத்தம்; மட்டக்களப்பில் சம்பவம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்தி சென்ற வர்த்தகரை தாக்கிய இரு பொலிசாரும் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ...

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

கிழக்கு மாகாணத்தில்உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளார். 26ஆம் திகதி மகா சிவராத்திரி ...

மட்டக்களப்பு புல்லுமலையில் பஸ் வண்டி சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய இருவர் கைது

மட்டக்களப்பு புல்லுமலையில் பஸ் வண்டி சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய இருவர் கைது

இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி ஒன்றில் பிரயாணித்த யுவதி ஒருவரை அந்த பஸ்வண்டி சாரதி மற்றும் நடாத்துனர் கேலி செய்ததாக தெரிவித்து, பஸ்வண்டியை நிறுத்தி சாரதி நடத்துனர் ...

பாணின் விலையை குறைக்காத வெதுப்பகங்கள்; பொதுமக்கள் முறையிடலாம் என அறிவிப்பு

பாணின் விலையை குறைக்காத வெதுப்பகங்கள்; பொதுமக்கள் முறையிடலாம் என அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்கள் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்காமல் விற்பனை செய்யும் பட்சத்தில் அந்த வெதுப்பகங்களுக்கு எதிராக பொதுமக்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் முறைப்பாடுகளை ...

Page 54 of 717 1 53 54 55 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு