நேற்று கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்
தப்பிச்செல்ல முற்பபட்ட கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்கொட்டாஞ்சேனையில் நேற்று (21) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ...