Tag: srilankanews

பட்டலந்த விவகாரம் தொடர்பில் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு

பட்டலந்த விவகாரம் தொடர்பில் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு

பட்டலந்த சித்திரவதைக் கூடங்களில் நடந்த அட்டூழியங்களை வெளிப்படுத்தும் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, அரச வங்கி ஒன்றின் அதிகாரியான வாசல ஜெயசேகர என்பவர் ...

கட்டார் கிரிக்கெட் தொடரில் வயது குறைந்த நடுவராக இலங்கையர்

கட்டார் கிரிக்கெட் தொடரில் வயது குறைந்த நடுவராக இலங்கையர்

கட்டார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 ரமலான் வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த ...

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி பிணையில் செல்ல அனுமதி

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி பிணையில் செல்ல அனுமதி

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க ...

குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள் மடம் பகுதிகளுக்கிடையிலான புதிய இயந்திர பாதை சேவை ஆரம்பம்

குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள் மடம் பகுதிகளுக்கிடையிலான புதிய இயந்திர பாதை சேவை ஆரம்பம்

இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள் இன்று (04) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன. நீண்டகாலமாக மிக மோசமான ...

அநுர ஆட்சியிலும் தொடரும் சிங்கள மயமாக்கல்

அநுர ஆட்சியிலும் தொடரும் சிங்கள மயமாக்கல்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீயுயர் சபையான பேரவையின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை நியமித்திருக்குகின்றார்கள். அதே போல வெறும் 5 இடங்களுக்கு தமிழ் உறுப்பினர்களும், ...

கச்சதீவை மீட்க வேண்டும்; ஸ்டாலின் மோடிக்கு அவசர கடிதம்

கச்சதீவை மீட்க வேண்டும்; ஸ்டாலின் மோடிக்கு அவசர கடிதம்

கச்சதீவை இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்து உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். நரேந்திர ...

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் ...

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (04) உறுதி செய்தது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் ...

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த சலுகை இடைநிறுத்தம்

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த சலுகை இடைநிறுத்தம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு சலுகை விலையில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க அரசாங்கம் எடுத்த முடிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவால் ...

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 சந்தேக நபர்கள் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 சந்தேக நபர்கள் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 ...

Page 58 of 809 1 57 58 59 809
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு