Tag: Battinaathamnews

மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு

மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு

சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தோட்டப் பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் அரிசியிலிருந்து பால்சோறு தயாரிப்பது கடினம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ...

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 2 மில்லியன் பெறுமதியிலான உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு நேற்று (12) வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது. ...

இன்றைய வானிலை அறிக்கை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்றைய வானிலை அறிக்கை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

கனடாவிற்கான பிரதமர் போட்டியிலிருந்து விலகும் அனிதா இந்திரா!

கனடாவிற்கான பிரதமர் போட்டியிலிருந்து விலகும் அனிதா இந்திரா!

கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா இந்திரா உள்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், கனடா ...

சென்னையில் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின கண்காட்சி; பலர் பங்கேற்பு

சென்னையில் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின கண்காட்சி; பலர் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான இன்று(12) தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு ...

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை, ...

தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து

தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 100 கூடுதல் அரசாங்க பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ...

திருகோணமலையின் வீரநகர் கரையோரப் பகுதி கடலுக்குள் உள்வாங்கப்படுவதால் மக்கள் அச்சத்தில்

திருகோணமலையின் வீரநகர் கரையோரப் பகுதி கடலுக்குள் உள்வாங்கப்படுவதால் மக்கள் அச்சத்தில்

திருகோணமலை – வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புப் பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கடலரிப்பின் காரணமாக ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படும் நிதிக்குற்றப்பிரிவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படும் நிதிக்குற்றப்பிரிவு

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில், கடுமையான நிதிக் குற்றங்களை விசாரிப்பதற்காக, அமைக்கப்பட்ட நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டு ...

துபாயில் நடைபெற்ற கார் பந்தைய போட்டியில் மூன்றாம் இடத்தை கைப்பற்றியது அஜித் குமார் ரேஸிங் அணி

துபாயில் நடைபெற்ற கார் பந்தைய போட்டியில் மூன்றாம் இடத்தை கைப்பற்றியது அஜித் குமார் ரேஸிங் அணி

நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தைய போட்டியில் பங்கேற்க ...

Page 459 of 991 1 458 459 460 991
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு