மட்டு மாவட்ட செயலக வளாகத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வ நினைவேந்தல்
சுனாமி பேரலையால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில், நேற்று (26) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு, மாவட்ட ...










