Tag: Batticaloa

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல மற்றும் தெரணியகல பொலிஸ் பிரிவுகளில் தனித்தனியாக இடம்பெற்ற இரு சம்பவங்களில், பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல பொலிஸ் ...

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜை இன்று (14) சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் ...

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சகத்தில் ...

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்

கம்பளை பகுதியில் 12 வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 54 வயதுடைய அவரது தாத்தாவை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி ...

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!

நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ...

நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!

நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!

நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை ...

பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு ...

கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!

கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!

கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பாதயாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ...

மத்திய கிழக்கு பதற்றம்; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

மத்திய கிழக்கு பதற்றம்; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ...

ஆக்ரா ஓயாவில் மூழ்கி 14 வயது பாடசாலை மாணவன் மாயம்!

ஆக்ரா ஓயாவில் மூழ்கி 14 வயது பாடசாலை மாணவன் மாயம்!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் நீரில் மூழ்கி 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ...

Page 453 of 1142 1 452 453 454 1,142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு