பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!
எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு ...
எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு ...
கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பாதயாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ...
ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புதிய இராணுவத் தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், புஷெஹ்ர் (Bushehr), ...
அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவரை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காட்டு ...
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் நீரில் மூழ்கி 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ...
ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 63 ...
உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தும் பட்சத்தில், அதனால் பயனடையும் நாடுகள் அதற்கான செலவினத்தை ஏற்க வேண்டும் என ...
அனைத்து மக்களுக்கும் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...
தொம்பே பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, 8 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபரிடமிருந்து 20 துப்பாக்கி ...
