Tag: BatticaloaNews

செம்மணி மனிதப் புதைகுழி; மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழி; மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ...

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து திருட்டு; இருவர் கைது!

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து திருட்டு; இருவர் கைது!

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரு இளைஞர்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று (14) கைது ...

காளான் வளர்ப்புக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

காளான் வளர்ப்புக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் ...

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் கையளிப்பு

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் கையளிப்பு

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ...

மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் தொடர்பான பிராந்திய பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் ...

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல மற்றும் தெரணியகல பொலிஸ் பிரிவுகளில் தனித்தனியாக இடம்பெற்ற இரு சம்பவங்களில், பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல பொலிஸ் ...

மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!

மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் தொடர்பான தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய ...

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜை இன்று (14) சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!

சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (14) நீர்கொழும்பு நீதவான் ...

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சகத்தில் ...

Page 458 of 1227 1 457 458 459 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு