Tag: politicalnews

சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!

சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!

சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத ...

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; தலைமறைவில் இருந்த இருவர் 3 வாள்களுடன் கைது!

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; தலைமறைவில் இருந்த இருவர் 3 வாள்களுடன் கைது!

ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவில் இருந்த இருவரை காத்தான்குடி பொலிஸார் 3 வாள்களுடன் ...

பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!

பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அநாகரிகமான பாலியல் செயலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது ...

13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!

13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பல நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் ...

டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 8 சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய்

டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 8 சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய்

டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று ...

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!

இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவாக, யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியா சென்று, அந்நாட்டு ...

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

நாட்டில் சட்டத்தின் ஆட்சி தற்போது பெரியதொரு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (08) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் ...

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்த கோரி பல்கலை முன்றலில் போராட்டம் ...

யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், டெங்கு காரணமாக எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை என யாழ்ப்பாண பிராந்திய ...

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம்”; பேத்தாழையில் விழிப்புணர்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணி!

“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேத்தாழை கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது. இலங்கை ...

Page 458 of 765 1 457 458 459 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு